உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோகுலாஷ்டமி உற்ஸவம்

கோகுலாஷ்டமி உற்ஸவம்

சிவகாசி: சிவகாசி நாமத்வாரில் கோகுலாஷ்டமி உற்ஸவம் நடந்தது. முரளிதர சுவாமி சீடர் ஸ்ரீனிவாசன் பாகவதர் பாகவத பாராயணம், கதை குறித்து ஆன்மிக சொற்பொழிவாற்றினார். காலை, மாலையில் சுவாமி பல்லக்கில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பீஜ தானம், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை