உள்ளூர் செய்திகள்

குறைதீர் முகாம்

விருதுநகர்: விருதுநகரில் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடந்த குறைதீர் முகாமில் மக்களிடம் இருந்து 16 மனுக்கள், போலீசாரிடம் இருந்து 54 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி