உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது

பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது

சாத்துார் : சாத்துார் மார்க்கநாதபுரத்தை சேர்ந்தவர் மான்ராஜ் 34. சேர்வைக்காரன் பட்டி ஸ்டாலின் பயர் ஒர்க்சில் மரத்தடியில் அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசு தயாரித்தார். ரோந்து சென்ற போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை