உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்

விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீமுரளிதர சுவாமி பிரார்த்தனை மையத்தில் மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் ஸ்லோகம், பாட்டு, கலை ஆகிய பாரம்பரியமிக்க கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டது. மேலும் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் நுாறு மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மைய பொறுப்பாளர் வெங்கடேஷ் குமார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ