உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் துவரம் பருப்பு 3,200 கிலோ பறிமுதல்

ரேஷன் துவரம் பருப்பு 3,200 கிலோ பறிமுதல்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தாசில்தார் மற்றும் உணவுப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சரக்கு வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது, அதில், 3,200 கிலோ ரேஷன் துவரம் பருப்பு, 60 மூட்டைகளில் இருந்தது. பின் அது பறிமுதல் செய்யப்பட்டது. பருப்பை துாத்துக்குடி யில் இருந்து விருதுநகருக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை