மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் களை கட்டிய ஆட்டுச் சந்தை
29-Oct-2024
விருதுநகர்; விருதுநகர் அருகே பெரிய பேராலியைச் சேர்ந்தவர் மருபாண்டி 29. இவர் தனது 75 ஆடுகளை அப்பகுதி கண்மாயில் பட்டி அமைத்து அடைத்து வைத்திருந்தார். நவ.7ல் இரவில் வீட்டிற்கு சென்றவர் அடுத்தநாள் அதிகாலை 3:00 மணிக்கு திரும்ப வந்து பார்த்த போது பட்டியில் இருந்த அனைத்து ஆடுகளும் திருடப்பட்டிருந்தன. போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Oct-2024