மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
16 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
16 hour(s) ago
சாத்துார் : சாத்துார் போக்குவரத்து நகரில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.ஓ மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன், 32 . இவர் நேற்று மதியம் இவரது மருமகன் வைரம் ,24. ஆகியோருடன் சாத்துார் வைப்பற்றில் குளிப்பதற்காக காரில் வந்தனர்.மதியம் 3:00மணிக்கு ஆற்றில் குளித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினர். போக்குவரத்து நகர் வழியாக ஓ .மேட்டுப்பட்டிக்கு கார் சென்றபோது இன்ஜினில் இருந்து புகை கிளம்பியது.காரில் வந்தவர்கள் கீழே இறங்கி பார்த்தபோது கார் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago