மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா மேலக்கோட்டையூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி,70, இவர் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமுக்கு செல்லும்போது, மர்மநபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago