உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு

மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா மேலக்கோட்டையூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி,70, இவர் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள பாத்ரூமுக்கு செல்லும்போது, மர்மநபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி