உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகரில் ஹெல்மேட் அணிந்து டூவீலரில் செல்வதை அறிவுறுத்தி மல்லாங்கிணர் விருதுநகர் பாண்டியன் நகர் வரை டூவீலர் ஊர்வலம் போலீசார், டூவீலர் மெக்கானிக் சங்கத்தினர் இணைந்து ஊரகப்போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. ஊர்வலத்தில் போலீசார், மெக்கானிக் சங்கத்தினர் என 100 பேர் ஹெல்மேட் அணிந்து டூவீலரை ஒட்டி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ