உள்ளூர் செய்திகள்

ரத்ததான முகாம்

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் செஞ்சிலுவை, செஞ்சுருள் சங்கம், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., விருதுநகர் ஹிந்து நாடார்கள் அபிவிருத்தி பஞ்சுக்கடை மகமை, எச்.டி.எப்.சி., வங்கி, விடியல் அரிமா சங்கம், ஊஞ்சா தனசாமி -பரிமளா தேவி, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரத்ததான முகாம் கல்லுாரிச் செயலாளர் மகேஷ் பாபு தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி முதல்வர் சாரதி, தலைவர் சம்பத்குமார், உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை