உள்ளூர் செய்திகள்

இருவர் மீது வழக்கு

நரிக்குடி : நரிக்குடி முத்தனேரியைச் சேர்ந்த முத்துலட்சுமி 45. இவரது உறவினர் இறப்பிற்கு அழைக்கவில்லை என அதே ஊரைச் சேர்ந்த செல்வி, பாண்டிக்குமார் சேர்ந்து முத்துச்செல்வியுடன் தகராறில் ஈடுபட்டனர். தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை