உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஊர்வலம்

சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகரில் தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை விளக்க ஊர்வலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்தது.இதில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, ஆலோசகர் கண்ணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி ராஜ், ராஜ்குமார், பால சுப்பிரமணியன், நிதி காப்பாளர் விக்னேஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை