உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காங்., நிர்வாகிகள் கூட்டம்

 காங்., நிர்வாகிகள் கூட்டம்

சாத்துார்: சாத்துார் நகர், கிழக்கு, மேற்கு வட்டார காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொகுதி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் தலைமையில் நடந்தது. முன்னதாக வ.உ.சி.நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு எஸ். ஐ .ஆர் படிவம் நிரப்புவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நகரத் தலைவர் அய்யப்பன், வட்டாரத் தலைவர்கள் சுப்பையா (கிழக்கு)கார்த்திக் (மேற்கு)முன்னிலை வகித்தனர்.மாரிமுத்து நன்றி கூறினார். நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி