உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்..

சாத்துார்: வெம்பக்கோட்டை நவநீதகிருஷ்ணன் கோயிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. மங்கள இசை, கோ பூஜை, தேவதா அனுக்ஞை, மகாகணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. மூன்று கால யாகசாலை பூஜை முடிந்த நிலையில் நேற்று காலை11:00 மணிக்கு கோயிலில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வெம்பக்கோட்டை சுற்று வட்டார பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை