உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:' விருதுநகரில் பி.எஸ்.என்.எல்., அலுவலம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகி சமுத்திரக்கனி, முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ரவீந்திரன், குருசாமி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை