உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரியில் பக்தர் உயிரிழப்பு

சதுரகிரியில் பக்தர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்:சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் ஜெயராமன் 60, இவர் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டுசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தனது நண்பருடன் வந்திருந்தார். தாணிப்பாறையிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை என்ற இடத்தில் காலை 11:00 மணியளவில் நடந்து செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டுஉயிரிழந்தார்.அவரது உடல் உசிலம்பட்டி அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ