வாசகர்கள் கருத்துகள் ( 9 )
குஜராத்லே வெடிச்சாத்தான் பி.எம் கேர்லேருந்து பணம் வரும்.
ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு ஆலைகளில் வெடி விபத்து நடக்கத்தான் செய்கிறது பல ஏழை தொழிலாளர்கள் இறக்கத்தான் செய்கின்றனர். இந்த விபத்தை நிறுத்தவேண்டுமானால் அதற்கு ஒரே வழி ஆபத்தான வெடிக்கும் பட்டாசுகளை உற்பத்தி செய்வதை நிறுத்தினால்மட்டுமே சாத்தியமாகும். இதை செய்யாவிட்டால் ஒவ்வொரு வருடமும் விபத்து நடக்கத்தான் செய்யும். சிவகாசி சாத்தூரில் எட்டு வருடம் ஒரு பெரிய வங்கி அதிகாரியாக வேலை செய்த அனுபவத்தில் இதை கூறுகிறேன்.
எடப்பாடி பழனிச்சாமியோட இரங்கலோ ஆறுதலோ தேவையில்லை அதிமுக கட்சி பணத்துல இருந்து விபத்தில் இறந்து போன ஏழைகளின் குடும்பத்துக்கு தாராளமாக பணத்தை கொடுத்து உதவ வேண்டும். அதைவிட்டு உங்களோட இரங்கல் எல்லாம் இந்த நேரத்தில் அவர்களுக்கு தேவையில்லை பங்காளி கட்சிகளான நீங்க ரெண்டு பேரும் இதுலயும் மாத்தி மாத்தி அரசியல் செய்து நடிக்காமல் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இந்த நேரத்தில் உண்மையாக உதவிகளை பண்ணுங்கள்.
பட்டாசு ஆலைகளை மூடினாள் எதிர்காலத்தில் பல பேருடைய உயிர்களை காப்பாற்றலாம், சுற்றுப்புற சூழல் மாசுபடாமல் இருக்கும் மக்களும் அமைதியான வாழ்க்கை வாழலாம் வெடி சத்தம் இல்லாமல்
அமைதியா வாழணும்னா ..... நாட்டுக்கு போயி வெடிச் சத்தமே கேட்காது!
எதிலாவது ஆபத்து என்றால் அதை ஒழிப்பதுதான் தீர்வா ????
ஹும் கள்ள சாராயம் குடித்து இறந்திருந்தால் ரூபா பத்து லட்சம் மாடல் அரசு நிவாரண மாக கொடுத்திருக்கும்..... இதுக்கு எல்லாம் பத்து லட்சம் கொடுக்காதே....
இப்படி அடிக்கடி பல இடங்களில் நடைறுவதை அதிகாரிகளோ ஆலை முதலாலிகளோ கவனமாக இருப்பதில்லை தடுப்பு நடவடிக்கைகள் பாதுகாப்பு முறைமைகளை கடைபிடிக்காமல் உள்ளது வருத்தம்அடையவைக்கிறது
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த இழிநிலை தொடருவது சோகம் ..... விழிப்புணர்வு, பாதுகாப்பு வழிமுறைகளைக் கடுமையாக அமல் படுத்துதல் ஆகியவையே தீர்வு ...... காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரண்டு லட்சம் என்று நிவாரணம் அளிப்பது தீர்வாகாது ......
மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago