மேலும் செய்திகள்
பட்டாசு பறிமுதல் ஒருவர் கைது
18-Sep-2025
சாத்துார் : சாத்துார் எஸ்.ஐ. தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் சிவகாசி பாலத்திற்கு அடியில் வாகன சோதனை செய்த போது அங்கு 2 வெள்ளை நிறப் பையுடன் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை ஹரி பிரசாத் 21. பிடித்து விசாரித்த போது அவரிடம் பட்டாசு திரிகள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் பட்டாசு திரியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர் சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Sep-2025