உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச நோட்டு, புத்தகம் வழங்கல்

இலவச நோட்டு, புத்தகம் வழங்கல்

விருதுநகர்: விருதுநகர் பார்த்திபனுார் வகுப்பு விஸ்வக்ஞ ஐக்கிய சபை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நல்லாசிரியர் விருது பெற்ற கணேசன் தலைமையில் நடந்தது. இதில் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பழனியப்பன், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !