உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் குட்கா: இருவர் கைது

ரயிலில் குட்கா: இருவர் கைது

விருதுநகர்: கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயிலில் (17235) துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 29, ஆகியோர் 5 கிலோ தடை குட்காவை கடத்த முயன்றனர். இவர்களை நேற்று விருதுநகரில் ரயில்வே போலீசார் கைது செய்து உணவுப்பாதுகாப்புத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை