உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகை கடையில் திருட்டு

நகை கடையில் திருட்டு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மெயின் பஜாரில் உள்ள நகை கடையில், நேற்று முன் தினம் நகை கணக்கெடுத்த போது அதில் 24 கிராம் எடையுள்ள செயின் காணாமல் போனது தெரிய வந்தது. கடையில் உள்ள சிசிடிவி., கேமராவை ஆய்வு செய்தபோது அதில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி 3 கிராம் எடையுள்ள தங்கச் செயினை எடுத்துச் செல்வது தெரிந்தது. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை