உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்

சாத்துார்: சாத்துார் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. பொறியாளர் ரமேஷ், ஓவர்சீயர் விசாகலட்சுமி முன்னிலை வகித்தனர்.அனைத்து வார்டுகளிலும் வாறுகால் சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி