உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீத்தார் நினைவு நாள்

நீத்தார் நினைவு நாள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்.பி., கண்ணன், பணியில் உயிர்நீத்த போலீசாருக்கு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அனைத்து நிலை போலீசாரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ