உள்ளூர் செய்திகள்

வழிப்பறி

தளவாய்புரம்:தளவாய்புரம் பி.வி.எஸ் நகரை சேர்ந்தவர் கண்ணன்(37). நேற்று முன்தினம் இரவு செட்டியார்பட்டி கண்மாயில் தனியாக சென்ற போது, அங்க வந்த நான்கு பேர் கண்ணனை அடித்து அவர் வைத்திருந்த மொபைல்போன் , தங்கசயின் ,5000ரூபாயைபறித்து கொண்டு தபப்டனர். தளவாய்புரம் எஸ்.ஜ .,அல்லிராஜா விசாரணை செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை