உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முதலுதவி பெட்டிகள் வழங்கல்

முதலுதவி பெட்டிகள் வழங்கல்

விருதுநகர் : விருதுநகரில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.கே., அங்காள ஈஸ்வரி தலைமையில் நீதிமன்ற ஊழியர்களிடம் முதலுதவி மருத்துவப் பெட்டிகள் வழங்கப்பட்டது. இதில் சார்பு நீதிபதி பாலமுருகன், மாவட்ட உரிமையில் நீதிபதி நிஷாந்தினி உள்பட ஊழியர்கள், வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி