உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு ஊழியர்கள் தர்ணா

அரசு ஊழியர்கள் தர்ணா

விருதுநகர்: சி.பி.எஸ்., ரத்து, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடத்த இருந்த நிலையில், 37 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட தலைவர் பாண்டித்துரை தலைமை வகித்தார். செயலாளர் கருப்பையா, அனைத்து ஓய்வூதியர் சங்கம் குருசாமி, சி.ஐ.டி.யு., மகாலட்சுமி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை