உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில்வே தபால் அலுவலகம் மூடல்

ரயில்வே தபால் அலுவலகம் மூடல்

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் செயல்படும் ரயில்வே தபால் நிலைய அலுவலகம் இணையதள தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக இன்று (ஜூலை 21) மாலை 6:00 மணி முதல் நாளை காலை 10:00 மணி வரை மட்டும் செயல்படாது. அதன் பின் வழக்கம் போல செயல்படும் என ஆர்.எம்.எஸ்., சப் ரெக்கார்டு அலுவலர் திருமலைராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி