மேலும் செய்திகள்
ஆர்.ஐ.,க்களுக்கு பதவி உயர்வு
1 hour(s) ago
விரட்டிய வனவிலங்குகள் உயிர் தப்பிய வனத்துறையினர்
1 hour(s) ago
தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
2 hour(s) ago
வருஷாபிஷேகம்
2 hour(s) ago
முறிந்த விழுந்த மரக்கிளை
2 hour(s) ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செந்நெல்குடி அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி தலைமை வகித்தார். வெள்ளூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி முன்னிலை வகித்தார். சூலக்கரை எஸ்.ஐ., கார்த்திகா கலந்து கொண்டு பரிசு வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் செய்தனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago