மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவருக்கு எம்.பி.பி.எஸ்., 'சீட்'
01-Aug-2025
சாத்துார்: சாத்துார் தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் மாரீஸ்வரன், 19. பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். மது பழக்கத்தால் மனநிலை பாதித்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Aug-2025