உள்ளூர் செய்திகள்

தற்கொலை

சாத்துார்: சாத்துார் தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் மாரீஸ்வரன், 19. பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். மது பழக்கத்தால் மனநிலை பாதித்துள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை