உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திருடியவர்கள் கைது

திருடியவர்கள் கைது

சிவகாசி : சிவகாசி ஏழாயிரம்பண்ணை அருகே கீழே செல்லையாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி 51. இவருக்கு சிவகாசி காரனேசன் பகுதியில் லாட்ஜ் உள்ளது.பராமரிப்பு பணிக்காக இயங்காமல் இருந்ததால் பூட்டப்பட்டிருந்தது. முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சிங்கப்பாண்டி 18, பாரதிராஜா 18, மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் லாட்ஜில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மின் விசிறிகள், சமையல் பொருட்களை திருடினர். கிழக்கு போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ