உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூ வீலர் மோதல் இருவர் காயம்

டூ வீலர் மோதல் இருவர் காயம்

சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் நாகமணி, 45. இவர் மகள் ஐனனி, 16. இருவரும் வெங்கடாசலபுரம் நான்கு வழிச்சாலையை கடந்தபோது சாத்துார் முன்சீப் கோர்ட் தெரு பிரகாஷ், 27. ஓட்டி வந்தடூ வீலர் இவர்கள் மீது மோதியது. தாய், மகள் இருவரும் படுகாயமடைந்தனர். சாத்துார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை