மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
03-Nov-2024
சாத்துார்: தாயில்பட்டி தங்கமணி பட்டாசு ஆலைக்கு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Nov-2024