வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்ன நெருக்கடி வேண்டிக்கிடக்கு? என்னதான் பிட்சை கேட்டாலும் மக்கள் மனதை வென்றவர்கள் வோட்டு வாங்கப்போகிறார்கள் தினமலருக்கு செய்திக்கா பஞ்சம்?
தேர்தல் களமே நெருக்கடி தான் மக்கள் முடிவு செய்வது தான் முக்கியம் ஆனானப்பட்ட காமராஜர் அவர்களே தோல்வி அடைந்தார் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவே கூடாது ஜாதி, மதம், உறவு பார்த்து ஓட்டு போடவே கூடாது ஒவ்வொரு ஓட்டும் மிகவும் நாட்டுக்குத் தேவையானது தவறான ஒருவரை தேர்ந்தெடுப்பதால் நாட்டுக்கும வீட்டுக்கும் எந்த பயனும் இல்லை, தீங்கு தான் ஒரு சரியான தலைவனை தேர்ந்தெடுப்பதன் மூலம் நாடு வலிமை பெரும் வளம் பெரும் அதனால் ஒவ்வொருவரும் மிகச் சரியான நபருக்கு ஓட்டு போடுங்கள் ஓட்டு போடாமல் மட்டும் இருக்கவே கூடாது ஓட்டு போடுவது நமது உரிமை மற்றும் தேசத்தின் கடமை
விஜய் பிரபாகரனை வெற்றி அடைய வைத்து மக்கள் விஜயகாந்த் என்ற நல்ல மனிதருக்கு செலுத்தும் நன்றி கடன் ஆகும்
அவர் போட்டியிடும் போது ஓட்டு போடவில்லை இவரது மகனுக்கு ஓட்டு போடணுமாம் நல்ல இருக்கு
என்ன நெருக்கடி ?
விருதுநகரில் காமராஜர் ஏன்..? தோற்றால் கேள்விக்கு இத்தனை ஆண்டுகள் கழிந்து பதில் கிடைத்துள்ளது
மேலும் செய்திகள்
மூளைச்சாவடைந்த பெண் நால்வருக்கு வாழ்வளித்தார்
1 hour(s) ago | 1
வேலூர் பொற்கோவிலில் ஜனாதிபதி திரவுபதி சுவாமி தரிசனம்
1 hour(s) ago
கோவிலுக்கு எதிராக வாதாட அரசு பணமா?
7 hour(s) ago | 6
ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி.,க்கு அ.தி.மு.க.,வில் பதவி ஏன்?
7 hour(s) ago | 1
பட்டா வழங்க குழு அமைப்பு; மா.கம்யூ., செயலர் தகவல்
7 hour(s) ago