வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விடியளு சார், சாராய சாவு மக்கள் மறக்க மீனவர் கைதை கண்டித்து மெரினாவில் உண்ணும் விரதம் இரு. பிரதமர் ராஜினாமா செய்யணும்னு பாராளுமன்றத்தை முடக்கு. நம்ம டிவி விகடன் ஹிந்து தந்தி எல்லாத்துலயும் விவாதம் பண்ண சொல்லு.
இந்திய மீனவர்கள் ன்னு சொன்னா நாட்டுக்குக் கேவலம் ன்னு தமிழக மீனவர்கள் ன்னு சொல்லுறார். என்ன ஒரு தேசபக்தி?
அடுத்த கடிதம் எழுத தளபதி ரெடி...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 18 பேரை கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனராம் ......உடனே விடியல் இதுக்கு திராவிட மாடலில் ஒன்றிய அரசுக்கு ஓலை எழுதுவாரு ....ஒன்றிய அரசு செயலற்ற தன்மை ....18 தமிழர்கள் கைது ...அவர்களை மீட்க என்ன நடவடிக்கை என்று கோட்டையிலிருந்து புறா விடு தூது டெல்லிக்கு போகும் ....அதோட திராவிட மாடல் கடமை முடிந்தது ....
மேலும் செய்திகள்
தருமத்துப்பட்டி கிணற்றில் இறந்து கிடந்த கடமான்
1 minutes ago
மனைவியின் காதலன் கொலை கணவன் உட்பட 4 பேர் கைது
4 minutes ago
20 ரூபாய் லஞ்சம் கொடுத்தவர் 13 ஆண்டுக்கு பின் விடுதலை
4 minutes ago
ரூ.56 லட்சம் இருந்தால் போதும் சார்ஜிங் மையம் அமைக்கலாம்
30 minutes ago