வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வரட்டும் வரட்டும் மழை, வரட்சி போகட்டும்
கடந்த ஆண்டுகளில் எல்லா நதிகளையும் இணைந்திருந்தால் ? அதே ஒன்று மற்ற மாநிலங்களில் பொழியப்போகும் மழை நீரையும் பாரதம் முழுவதும் ஓட செய்திருக்கலாமே ? தேசத்தின் ஒற்றுமைக்கு வல்லபாய் பட்டேல் எல்லா மன்னர்களையும் உள்ளே வைத்து மிரட்டி , பணியவைத்து அவர்களிடம் இருந்து ஆட்சியைப் தற்போது உள்ள மா மற்றும் குறுநில மன்னர்களிடத்தில் கொடுத்தது போல், நாட்டின் விவசாயமண் மட்டுமே முக்கிய பங்கு எனவே இதற்க்கு எதிர்க்கு தெரிவிக்க முன்வந்தால் வல்லபாய் படேல் போன்று என் நடவடிக்கை எடுக்கக்கூடாது ? சரி நீதித்துறையிடத்தில் கூறி அதிககாரபூர்வகமாக என் நடவடிக்கை எடுத்து ஒன்றினைக்கக்கூடாது ? வந்தே மாதரம்
தேச நலன் ஒன்றே குறிக்கோள் என்று அனைத்து மாநிலங்களும் நினைக்கவேண்டும் அல்லவா ? அப்போதுதான் நீங்கள் நினைப்பது சாத்தியமாகும் அதோடு மத்தியில் ஆட்சிபுரியும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் மற்றும் ராஜ்யசபாவில் அசுரபலத்தில் பெரும்பான்மை இருக்கவேண்டும் இந்திரா மறைவுக்கு பிறகு காங்கிரஸ்க்கு அது கிடைத்தது அப்போது அது எதுவும் செய்யவில்லை அதன்பிறகு எந்தக்கட்சிக்கும் அப்படி ஒரு பெரும்பான்மை கிடைக்கவில்லை
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
7 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
7 hour(s) ago