வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அப்படியானால் ஜெய்ஷ்ங்கர், அஜித் தோவலுக்கு வாழைப்பழம் சாப்பிடும் வேலையா?
முதலீடு திரட்ட பல வெளிநாடுகளுக்கு செல்லும் நமது முதல்வர், மத்திய அரசு அனுமதியுடன் ஒரு முறை ஸ்ரீ லங்கா சென்று அங்குள்ள ஆட்சியாளர்களிடம் மற்றும் ராணுவத்தினரிடம் பேசி ஏன் ஒரு நிரந்தர முடிவு காண முயலக்கூடாது? மீனவர் பிரச்சினை என்றால் உடனே நமது உதல்வர் மோடிக்கு கடிதம் எழுதுவார். அதைவிட்டு ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இந்த மீனவர்களை கடத்தலுக்கு பயன்படுத்திய திராவிட பெரிய மனிதர்கள் ஒன்றரை கோடியை செலுத்தினால் என்ன ? அவர்களுக்கு இது ஒட்டடை கொம்புக்கு சமம் தானே ?
ஜெயாவை கொலை செய்தார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை , நீட் விளக்கு வாங்கியதா அரசு ,டுபாக்கூர் அரசு நீக்கப்பட வேண்டும்
பாகிஸ்தான், வங்காளதேசம் & சீன எல்லையைக் கடந்து வருபவர்களை இந்த மாதிரி கைது செய்து அபராதம் விதித்தால் நம் நாட்டின் வருமானம் உயரும். அன்னிய நாட்டினர் நம் நாட்டின் எல்லைக்கோட்டினை கடக்க அஞ்சுவார்கள்.
இலங்கை அரசு நிதானத்துடன்தான் நடந்துகொள்கிறதா ? ஒரு மீனவன் அவன் என்ன கோடீஸ்வரனா அவன் கோடீஸ்வரான இருந்தால் ஏன் மீன் பிடிக்கவருகிறான் ? கொஞ்சமாவது மூளையை வேலைவாங்கி இந்த மாதிரியான தீர்ப்பை சொல்லுங்கள் . இலங்கையும் இந்தியாவும் பரஸ்பரம் நட்பு நாடு. இருவரும் கைது என்ற நடவடிக்கைக்கு போகாமல் விரட்டி விடுங்கள் . அடிக்கடி இந்த மாதிரி நடப்பது அசிங்கமாக இருக்கிறது நட்பு நாடு என்று சொல்லிக்கொள்வதற்கு .
அன்புமணி அவர்கள் தனக்கு இன்னமும் அரசியலில் ஏதோ செல்வாக்கு இருப்பது போல் காட்டி கொள்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த தேர்தலுக்கு இருக்குமா என்பதே தெரியாது
இனி எப்போதும் இந்திய மீனவர்கள் என்று குறிப்பிட்டு பேசுங்கள் தமிழக அரசியல்வாதிகளே..
தில் இலலாத மத்திய மாநில அரசுக
ஒன்றை கோடி என்பது இந்திய மதிப்பில் ஐம்பதாயிரம் ரூபாய்.
தவறு. கிட்டாத தட்ட 50 லட்சம். ஒரு இந்தியா ரூபாய் = 3.55 ஸ்ரீலங்கா ரூபாய்