வாசகர்கள் கருத்துகள் ( 24 )
போலீஸ் காரர்களின் மனைவிமார்களை கேட்டால் எவ்வளவு வருமானம் நஷ்டம் என்பது தெரியும்
டாஸ்மாக் சரக்கோ, கள்ளச்சாராயமோ - இவற்றிற்கெல்லாம் உடந்தையாக இருப்பவர்களின் சந்ததிகள் அழியும்
nalla sales nu sollunga
கண் துடைப்பு. இது போன்ற நிகழ்வு இன்னும் 6 மாதத்தில், 10 மாதத்தில் நடக்கத்தான் போகின்றது. "இளம் விதவைகள்" அதிகரிக்கத்தான் போகின்றார்கள். நம் வரிப்பணம் வீணாகத்தான் போகப்போகின்றது.
இது தான் கூமூட்டை திராவிட முன்னேற்றக் மாடல்
இதை முன்பே செய்திருந்தால் இத்தனை உயிர்ப்பலிகளைத் தடுத்திருக்கலாமே ????
கள்ளசாராயத்தினை காரணம் காட்டி திமுக, அதிமுக மற்றும் இதர கூட்டாளிகளுக்கும் காவல்துறை உட்பட வயிற்றில் எரிசாராயத்தை ஊற்றிவிட்டிர்களே இது நியாயமா? 200 குடும்பங்களின் அரசு நிவாரணம் வெறும் 2000000001000000 X 200தானே அனால் கட்சி கூட்டாளிகள் காய்ச்சும் தொழிலாளர்கள் கறக்கும் காவல் ஆய்வாளர்கள் என குறைந்தது 200000 குடும்பங்களின் வயிற்றல் அடித்துவிடாதீர்கள் கருணைகாட்டுங்கள் ஒரு நாடும் நாட்டின் அரசும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் சில உயிர்பலிகளை கண்டுகொள்ளாதீர்கள் மக்களே மனிதாபிமானத்துடன் மனமிறங்குங்கள் எங்களை மன்னித்து, வரும் இடைத்தேர்தலில் அடுத்து வரும் அணைத்து தேர்தலிலும் மறக்காமல் வாக்களித்து உங்கள் வருங்கால சந்ததிகளின் விடியலுக்கு விடை தேடுங்கள் என்ற உத்திரவாத குரல் உங்கள் செவிகளை விரைவில் எட்டும். நம்புங்கள் நாங்கள் தான் வருவோம் நல்ல எதிர்காலம் தருவோம் அதோடு எங்கள் நிவாரணம் இனிவரும் காலங்களில் நிச்சயம் இரட்டிப்பாக்கப்படும் .... இது திராவிடத்தின் உறுதிமொழி
இவங்கல்லாம் நேத்திக்கு காய்ச்ச ஆரம்பிச்ச அப்ரசண்டீஸ்தானே?. திடீர்ன்னு புடிக்கிற போலீச பாராட்டணும்.
கள்ளக்குறிச்சியில... கள்ளச்சாராயம் காய்ச்சுறவன்கிட்ட.... உன் கட்சிக்காரன்தான் அதிகமான கட்டிங் வாங்கியிருக்கான்... அதுவும் போட்டு கொடுத்துடுவேன்... மிரட்டி மிரட்டியே ஓவர் கட்டிங்காம்...?
பல திமுக அமைச்சர்கள், அதிகாரிகள், போலீசார் என்று பலருக்கும் கிடைத்து கொண்டிருக்கும் லஞ்ச கமிஷன் பணம் கட்டாகி விட்டது. அவர்களின் வாழ்வாதாரம் குறைந்து விட்டது.
என்றைக்காவது கள்ளச்சாராயம் குடித்து பிற மதத்தினர் உயிரிழந்துள்ளனரா ?
சிறுபான்மை மத சட்டத்தில் அது ஹராம்.. விலக்கப்பட்டது பொங்கல் விற்பனை தீபாவளி விற்பனை என்று பண்டிகை நாட்களில் இலக்கு வைத்து டாஸ்மாக் விற்பனை செய்யும் இழிநிலைமை தமிழ் நாட்டில் மட்டும்தான்.. வள்ளலார் காலடி பட்ட வட தமிழ்நாடு மண்ணில் இந்த சீரழிந்த நிலைமை.. எப்போது இது ராமசாமி மண் என்று மாற்றினார்களோ அப்போதே தமிழன் கலாச்சாரம் மொத்தமும் தொலைத்து போனது..
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
40 minutes ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
41 minutes ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
44 minutes ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago | 9
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2 hour(s) ago