வாசகர்கள் கருத்துகள் ( 2 )
படிக்காதவர்கள் தான் பண விஷயத்தில் உஷாராக இருக்கிறார்கள். படித்தவர்கள் எளிதில் ஏமாறுகிறார்கள். எந்த விசாரணை அமைப்பும் பணத்தை முடக்கத்தான் செய்வார்களே ஒழிய இன்னொரு வங்கி கணக்கிற்கு மாற்றச்சொல்ல மாட்டார்கள். இது எப்படி படித்த அம்மணிக்கு தெரியாமல் போனது?
படிக்காதவர்களை லேசில் ஏமாற்றமுடியாது. படித்த முட்டாள்கள் தான் அதிகம் ஏமாறுவார்கள் என்பதை தெரிந்தே ஒரு கும்பல் நோட்டம் விட்டு இது மாதிரியான தில்லாலங்கடி வேலைகளை செய்கிறது. ஏன் இந்த அம்மா முதலிலேயே சைபர் கிரைமில் புகார் செய்யவில்லை அல்லது அவருடைய வங்கியையாவது கலந்து ஆலோசித்திருக்கலாம்.
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21