வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கையும் களவுமாக பிடிபட்ட பிறகும் கூட தங்கள் தவறை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் எப்படி மக்களுக்கு நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?
பிஜேபி என்பது ஊழலில் திளைத்து ஊளை விடும் நரி, தமிழகத்தில் இவனுங்க ஒருபிடி மண்ணைக்கூட தொடமுடியாது
உள்கட்சி கூத்து இப்படி சந்தி சிரிக்குது கட்சியில் எவனாவது தன்னை மீறி ஜெயிச்சிடுவானுங்களோ என்ற பயம் சிலரை எந்த கேவலத்தையும் எய்ய வைக்குது இப்படி பட்ட கேவலமான கட்சி தலைமையை உலகத்தில் எங்குமே பார்க்கமுடியாது
திமுகாவில் இதை விட கேவலமாக பார்க்க முடியும், நீங்கள் உங்கள் கண்களை முதலில் திறவுங்கள்
மானம் கப்பா விமானம் மற்றும் ரயில் எல்லாம் ஏறி பறந்து போகுது இதுல கேவலமான முட்டு இவனுங்களுக்கு மனசாட்சியே இருக்காதா>> கூலிக்கு எப்படி வேண்டுமானாலும் மாரடிப்பானுங்களா ?? சொந்த வீடு ன்று கூட பார்க்காமல் கூலி கொடுத்தால் ??
நாலு கோடின்னு சொன்னாங்களே. ஒரு லட்சத்தை அமுக்கிட்டு இப்போ 3.99 கோடிங்கறாங்களே... நானூறு ரூவாய்தான் எடுத்துட்டுப் போயிருப்பாங்க. பொய்வழக்கு 4 கோடிக்கு போடப்பட்டுள்ளது.
நானூறு ரூபாய் தான் பிடிபட்டது என்றால், லட்சம் எப்படி அமுக்க முடியும் முட்டு குடுக்க முடிவு எடுத்தால் உருப்படியாக செய்
திமுகவிற்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் திமுககாரனுங்க ஆயிரக்கணக்கான கோடிகளை அவனுக தொகுதிகளுக்கு செலவு பண்ணி கனகச்சிதமாக காரியத்தை முடுச்சிட்டானுக ஆனா இந்த பாஜககாரனுக பிசாத்து வெறும் நாலு கோடிய எப்படி தொகுதிக்கு கொண்டு வந்து பட்டுவாடா பண்ணணும்னு தெரியாம இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறானுக இதுக்கு ஒரு நல்ல ஐடியா பண்ணி பேசாம திமுககாரனுங்ககிட்டயே உங்களுக்கு கமிஷன் கொடுத்துர்றோம் இந்த அமவுண்ட கொண்டாந்து எங்க தொகுதில சேர்த்துருங்கன்னு பேரம் பேசியிருந்தா அவனுங்களே பக்காவா கொண்டு வந்து கொடுத்திருப்பானுக இந்த விபரம் எல்லாம் தெரியாத பாஜக தத்திக இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிதுங்க இதெல்லாம் ஒரு பாடமா எடுத்துக்கிட்டு 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படி நீக்கு போக்கா நடந்துக்கணும்னு தெரிஞ்சுகிட்டு புத்தியோட பொழச்சிக்கங்க...
பணம் கொடுத்து ஓட்டு வாங்கிய தீம்காவினர் மீது விசாரணை இல்லை - ஆனால் பணம் கொடுக்க திட்டமிட்டதாக ஹோட்டல் பணத்தை பிடித்து வைத்து விசாரிக்கிறார்களாம் நல்ல காமடி விட்டால் மோடி கூட விசாரணை வளையத்துக்குள் வருகிறார் என்று கூட உருட்டுவார்கள்
நள்ளிரவில் வந்து மின்வெட்டு ஏற்படுத்தி 300, 500 என்று கொடுத்து சென்ற அந்த இரண்டு திராவிட கட்சிகளின் நிர்வாகிகளை பிடிக்காமல் விட்டது தான் தேர்தல் பறக்கும் படையின் சாகசம். சரித்திரத்தில் இடம் பெறும்.
இது திமுகவின் சதி வேலை இதற்கு தேர்தல் அதிகாரி உடந்தை கேவலம்
முன்பு தீய கட்சிக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மாடல் ஆட்சியின்போது பல்ட்டி அடிப்பார்கள் இதே ஆட்சியில் பாஜகவுக்கு எதிராக சாட்சிசொல்ல நிறையபேர் வரிசையில் காத்திருப்பார்கள் என்னே தீய மாடல் ஆட்சியின் மகிமை இந்த இருந்த ஆட்சி போனபின் எல்லோரும் பழையபடி எனவே இன்னும் இரண்டு ஆண்டுகால காத்திருக்கவும்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago