வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அதாவது கலெக்டர் அலுவலகத்துக்கு தீவைத்து பலரின் உயிருக்கு ஆபத்து விளைவித்து காரியம் தவறில்லை. ஆனால் வன்முறையாளர்களை சுட்டதுதான் தவறு? மூன்று புதிய சட்டங்களுடன் நீதித்துறையை சரிசெய்ய இன்னொரு சட்டமும் அத்தியாவசியமோ?
வருந்த வேண்டிய அதிகாரிகள், வருந்துவார்களென எதிர்பார்ப்பது நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும், அதிகார மமதையிலே ஆட்டுவித்தவர்கள் யாரென ஊரேயறிந்து இருக்கும் பொழுது. நடந்த கொடூர சம்பவங்களுக்கு அந்த அதிகார தலைமையை தண்டிப்பதே மேலாக இருந்தாலும்.
கலவரக்கட்டுப்பாட்டுக்கு துப்பாக்கிச்சூடு நடத்த அந்த மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் உண்டு. இதில் நீதிமன்றம் காலம் கடந்து பஞ்சாயத்து செய்வது ஏற்புடையதாகாது.
இந்த வழக்கு இப்படியே ஒரு 15 ஆண்டுக்கு முடிவு இன்றி இழுக்கும். யார் மீது கொலை வழக்கு சாட்டுவது? சுட்டவர் மீதா? ஆணை இட்டவர் மீதா? வன்முறையை கட்டவீழ்த்தவர் மீதா? இதை கணம் நீதி அரசர் ஆவணங்கள் அடிப்படையில் சொல்லி குற்றவாளியை முதலில் ஆவணம் செயட்டும். பின்னர் குற்றம் சுமத்தலாம்.
கவுண்டமணிக்கு செந்தில் சொன்ன சொல் இது தான் அது. எப்படியான நாடு ?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
3 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
3 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
7 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
7 hour(s) ago