வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சபாநாயகர் நாற்பது பேர்கள் கட்சி தாவுகிறார்கள் என்று சொன்னது அப்போ இப்போ நாற்பதும் நமதே என்று நிரூபித்துக் காட்டி விட்டார்களே இதற்கே என்னய்யா செய்வீர்கள்
மொத்த ஆ யோக்கியர்கள் கூடாரம் இன்றைய சட்டசபை அதன் தலைவருக்கு தகுதி எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருக்கிறது இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது, மாபோசி போல மக்கள் மனம் கவரும் சபாநாயகர் யாரும் இல்லை.
கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் ஆறாக பாய்ந்தபோது இந்த சபாநாயகர் அது பற்றி விவாதிக்க அனுமதிக்கவில்லையாம். அதனால் எத்தனையோ சாவுகள். தனது தவறுக்கு மனம் வருந்தி தனது கையையே வெட்டிக் கொண்டார் மன்னர் பொற்கை பாண்டியன்.
எங்களால் உருவான அரசு என்றார் இவர். எனவே இவரின் தவறுக்காக கட்சி அரசே பதவி விலக வேண்டும்.
விசாரணைக்கு சரத்து இருந்தா பதவி விலக வேண்டுமே அப்பாவு?
பொய் சொல்லுவதில் கோயபல்ஸ் ஐயும் மிஞ்சும் தித கேவல இழிபிறவிகள் ஆன ஒன்கொள் கோவால் புற கொள்ளை குடும்ப திருட்டு திராவிட கூட்டம்
சட்டப்படி நடவடிக்கை எடுக்க விசாரணை துவக்கி விட்டால், சபாநாயகர் பதவியில் இருந்தால் தீர்ப்பில் குழப்பம் ஏற்படும்? அப்பாவின் மேல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது. சபாநாயகர் மேல் நடவடிக்கை எடுக்க தயங்கும். வேறு சபாநாயகர் இல்லையா?
சாபாநாயகர் மக்கள் வாயில் காராசேவ் சாப்பிட்டுட்டு இருக்காங்க. எதை சொன்னாலும் நம்பிடுவாங்க என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. நாற்பது அதிமுக எம்எல்ஏகள் திமுகவிற்கு தாவரோம் சொன்னாங்க லாம். இவரு தலைவரு வேண்டாம் என்று சொல்லிட்டாராம். நம்பற மாதிரியா இருக்கு?
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
23 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
38 minutes ago
சில வரி செய்திகள்
56 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago