வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தமிழக அரசின் மற்ற துறைகளில் இதை போன்றே வெளி நபர்கள் தான் நிர்வாகம் செய்கிறார்கள்... கேட்டால் உதவியாளர்கள் என்கிறார்கள்
மதுக்கடை வேலையே ஜெயில்ல இருக்கறதுக்கு சமம். அதுல சாக்கடையில்.மொய்க்கும் ஈ மாதிரி ஒரு கும்பல் எப்பவும் நிக்கும்.
யாருய்யா அது விடியலுக்கு கொண்டாட்டம்
அதிக விலைக்கு விற்பவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் , பழைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறதே , வந்தே மாதரம்
ஆதம்பாக்கம் டாஸ்மாக் பக்கத்தில் இன்னொரு இடத்தில டாஸ்மாக் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தங்கு தடையின்றி சரக்கு விற்பனையாகிறது ..பக்கத்திலேயே போலீஸ் பீட் ...
ஒரு சாராயக்கடை கூட நேர்மையாக நடத்த முடியாத விடியல் மொத்த இந்தியாவையும் ஆளத்துடிப்பது எதற்க்காக என்று உலகமே அறியும். இவர்களுக்கும் பல்லக்குத்தூக்கும் தன்னை திராவிடன் என்று நாபிக்கொண்டு இருக்கும் தமிழனும், தீம்காவை ஆதரிக்கும் இந்துக்களும் திருந்த வேண்டும்.
ஒண்ணும் பண்ண முடியாது. Goodluck
இந்தடாஸ்மாக்கின் ஏற்பாடு ஊரறிந்த உண்மை.திமுககாரங்கள்தான் மிரட்டி டாஸ்மாக் கல்லாவில் உட்கார்ந்து பணம் சுருட்டிகிறார்கள். செந்தில்பாலாஜி காலத்தில் பொட்டலிக்கு பாத்துருப்பீஸ் கூட. இப்போ முப்பதா? சீர்கேட்டின் வெளிப்பாடு அரசு நிர்வாகம்.
மேலும் செய்திகள்
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: 2வது நாளாக ஐகோர்ட் கிளையில் விசாரணை
37 minutes ago | 1
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
6 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
6 hour(s) ago | 2
மாணவியருக்கு மது விற்றோர் மீது என்ன நடவடிக்கை: அன்புமணி
6 hour(s) ago | 1
அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது
6 hour(s) ago | 4
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது
6 hour(s) ago
வரும் 23ல் மா.செ.,க்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் அறிவிப்பு
7 hour(s) ago | 1