வாசகர்கள் கருத்துகள் ( 2 )
433 பொறியியல் கல்லூரிகள் என்றால், 4330 பாலிடெக்னிக், 43300 ITI, 433000 skilled labour பயிற்சி நிலையம் தேவை. கறுப்பு பணத்தை கொண்டு உருவாக்கிய கல்லூரிகள் மதிப்பு இழந்து வருகின்றன. தமிழக வருவாய் இலவச கல்வி, மருத்துவமனைகளுக்கு போதாது. மருத்துவ, பொறியியல் கல்லூரிகளை தானமாக பின்தங்கிய மாநிலங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கை இல்லாத பொருட்காட்சி கல்லூரிகள் உண்டு. முற்பட்ட சமூகத்திற்கு தான் பொது பிரிவு. பொதுபிரிவில் இட ஒதுக்கீடு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தகுதி. ஆனால் முற்பட்ட மாணவருக்கு இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை. பாகுபாட்டை நீதிமன்றம் கவனிக்க நேரம் இல்லை. மறவர், வன்னியர், நாடார், தலித், இஸ்லாம்.. மக்கள் இட ஒதுக்கீடு மூலம் அதிக பலன் பெற்று விட்டனர். முற்பட்ட சமூகம் உட்பட குறைந்த எண்ணிக்கை சமூகத்திற்கு மட்டும் இனி இட ஒதுக்கீடு என்று சமூக நீதி பேசும் திராவிடம் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.
இதற்குமுன் படித்த 80 சதவீதம் பேர் கூரியர் டெலிவரி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அதில் நிறைய பேர் அரசுக் கல்லூரிகளில் படித்தவர்கள். மக்களின் வரிப்பணம்? 90 சதவீதத்துக்குக் குறைவாக மார்க் எடுத்தவர்களை ITI, பாலிடெக்னிக்கில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
38 minutes ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
39 minutes ago | 1
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
1 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
2 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
2 hour(s) ago | 3