வாசகர்கள் கருத்துகள் ( 21 )
If the people of TASMAC NADU have any self respect, they should vote against the DMK govt.
உங்கள் பங்காளி கட்சி அதிமுக.... அவர்கள் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தான் தேர்தலை புறக்கணித்ததாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்..... அது உண்மையா ???
பாஜக விற்கு வழிவிட்டது அதிமுக சரி. அந்த கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்திற்கு வழிவிட்டது யாருங்க? சாராயம் குடிக்க சாராயக்கடை திறந்து விட்டது யாரு? இதையும் சொன்னா நல்ல இருக்கும்.
தேர்தல் ஆணையத்துக்கு மிச்சர் பார்சல் அனுப்பியாசா?
500 ரூபாய்க்கு கூட்டிய கூட்டம்.
மக்களை குழப்பும் போது கூட ஒரு லாஜிக் வேணாமா? அங்கு பாஜக போட்டியிடவில்லை, இப்படி அந்நியாத்திற்கு லாஜிக் இல்லாமல் பேசினால் சின்ன அடிமைகளும் சித்தாந்த அடிமைகளும் விழித்து விட மாட்டார்களா?
ஆமாம் அப்படித்தான் உங்களுக்கு தைரியம் இருந்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனியாக நின்று காசு பணம் எதுவும் கொடுக்காமல் ஜெயித்துக் காட்டுங்கள் பார்க்கலாம். டெபாசிட் கூட வராது. மக்களை பணத்தால் அடித்து அடாவடி செய்து ஜெயிப்பது ஒரு வெற்றியே அல்ல.
அதிமுகவுக்கு நல்ல தலைவர் வர வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை திமுக மக்களுக்கு என்ன நல்லது செய்தனர் என்று சொல்ல வேண்டும் அதை விடுத்தது
வாங்கிய காசுக்கு கண்டிப்பாக ஓட்டு போட்டு திராவிட மாண்பை காப்பாற்னுவார்கள் விக்கிரவாண்டி
மறுபடியும் மக்களை குழப்ப ஆரம்பித்துவிட்டனர். விக்கிரவாண்டிக்கு பக்கத்தில் நடந்துள்ள கள்ளசாராய சாவிற்கு விக்கிரவாண்டி தொகுதி மக்கள்தான் தீர்ப்பு எழுத வேண்டும். இப்பவும் எந்த விழிப்புணர்வும் இல்லை என்றால் எப்பவும் இல்லை. மக்கள் தாங்கள் அடிமையா இல்லை சுயபுத்தி உள்ளவர்களா என்று தேர்தல் முடிவில் தெரியும்
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
9 hour(s) ago