வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் தப்பிக்கலாம், அமைச்சர் கூட ஆகலாம். சோன்வால், விஸ்வ சர்மா, சுவேந்து போன்றோர் சாரதா சிட்பண்டு மோசடியில் சம்பந்தப் பட்டவர்களே.
தமிழ் நாடு திமுக கூட இது மாதிரி வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள் .
யார் என்ன சொன்னாலும் நம்பி ஏமாறுவதற்கு மக்கள் தயாராக உள்ளவரை இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்கதை தான்!
ஒரு இலட்சம் ரூபாய்க்கு வாரம் ரூபாய் மூண்டு ஆயிரம் வட்டி என்றால் வருடத்திற்கு சுமார் ஒருஇலட்சத்து நாற்பத்தைந்தாயிரம். அதாவது அசலுக்கு மேல் வட்டி மட்டும் ஒன்றரை மடங்கு. அதே போல மாதம் பத்து ஆயிரம் செலுத்தினால் அதாவது வருடத்திற்கு ஒரு லட்சத்து இருபதாயிரத்திற்கு இரண்டு லட்சத்து நாட்பதாயிரம் மதிப்புள்ள நகை. இது சாத்தியமா என்பதை முதலீட்டாளர்கள் யோசிக்க வேண்டும். ஆசையை தூண்டும் விதமாக விளம்பரம் செய்பவர்களிடம் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை இப்படி மோசடியாளர்கள் முளைக்கத்தான் செய்வார்கள்
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார்கள் நம் மமக்கள்?
கர்த்தர் காப்பாற்றுவார்.
உடனே அப்படி நினைப்பது தவறில்லையா …
ஐயோ மனித உரிமை பறிப்பு என்று கதறுங்க.
ஆளும் தலைமைக்கு நெருக்கமானால் போதை நிதி ஊழல் செய்யலாமா? ஊழல் ஆட்களை ஒழித்தால் மட்டுமே தலை சாய்ந்துபோன தமிழகம் நிமிர முடியும்.
சொர்ணாக்கா எல்லாம் நிதி நிறுவன அதிகாரியா .....
மேலும் செய்திகள்
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
1 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
3 hour(s) ago | 1
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
3 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
3 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
3 hour(s) ago | 1
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
4 hour(s) ago