வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அறிவற்ற பதிவு வேண்டாமே வேணுகோபால். மாநில அரசுக்கு வணிகவரி, பத்திரப்பதிவு வரி, வீட்டுவரி, குடிநீர்வரி, வாகனபதிவுவரி போன்றவை வந்தன. மத்திய அரசுக்கு வருமானவரி, கலால் மற்றும் சுங்கவரி,ஏற்றுமதி இறக்குமதிவரி, மத்திய வணிகவரி முதலான வரிவிதிப்பு வகைகளில் வருவாய் வந்தது. இப்போது GST வரிவிதிப்பு மூலம் மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது.
திமுகாவின் பல கீழ் மட்ட தொண்டார்கள் லூட் அடிக்கும் கும்பல் பதவியில் உட்கார்ந்து கணக்கிலடங்கா அளவு கொள்ளையடிப்பதை பார்த்து மனம் வெதும்பி அதைய வெளியிலும் பகர்கின்றன. இவர்கள் அடி மட்ட தொண்டார்கள் கட்சிக்காக கஷ்ட்ட பட்டு இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கையில் மேலால் மட்டத்தில் மக்கள் பணத்தை அளவுக்கு திக மாக சுருட்டுவதால் இனி இவர்கள் கொல்லையய அடிக்கா நாம் ஏன் நம் உயிர் கொடுத்து உழைக்க வேண்டும் என்ற என்னாம் மேலோங்க தொடக்கி விட்டது. இது நிச்சயம் 2026 தேரடிகளில் வெகுவாகா கனவில் மிதந்து கொண்டிருக்கும் கொள்ளையர்களுக்கு சம்மட்டி அடியாகா விழ போகிறது
ஜூன் 4, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சூரியன் உதிக்க வாய்ப்பில்லை. தாமரை மலரும். இத்துடன் வானிலை அறிக்கை முடிவுபெறுகிறது. ???
வரி விதிப்பு பற்றி தெரிந்தால் கருத்து பதிவிடவும். இல்லையென்றால் பேசாமல் இருக்கவும். பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம். முன்பு காங்கிரஸ் ஆட்சியில், இறக்குமதி வரி, அதற்கு கூடுதல் வரி, எக்ஸைஸ் டூட்டி என்கிற உற்பத்தி வரி என்று 20 சதத்திற்கு மேல் வரி வருமான வரவு இருந்தது. மாநிலங்களுக்கு மாநில விற்பனை வரி வருவாய் பன்னிரண்டு முதல் இருபதெட்டு சதம் வரை இருந்தது. இப்போது எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து சராசரியாக பதினெட்டு சதம் GST விதிக்கிறார்கள். இதில் சரிபாதி மாநிலங்களுக்கு நேரடியாக போகிறது. மீதம் உள்ளதில் பாதியை மாநிலங்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். மீதம் உள்ளதில்தான் மத்திய அரசு மாநில திட்டங்களுக்கு நிதி ஒடுக்குகிறது . மாநிலம் வளர்ச்சிக்கு செலவு செய்யாமல் ஒட்டுக்குக்காக மக்களுக்கு உரிமைதொகை என்று பணம் கொடுத்தால் வளர்ச்சிக்கு பணம் இல்லாமல்தான் போகும். மத்திய அரசை குறை சொல்லி பயன் இல்லை.
VIDIYALAAR THARPERUMAI THAMIZHGA KALVI THURAI 4 KAAL PAAICHALIL POGIRADHAAM.
50 சதவீத GST முழுதுமாக திராவிட கொள்ளையர் கையில். அந்த டாஸ்மாக் வருமானம் பற்றி பேச விட வேண்டியது..
தமிழகத்துக்கு 10 ரூபா குடுத்துட்டு 100 கோடி ரூபாய் குடுத்த மாதிரி பில்டப்பு
மாநிலங்களுக்கு போய்க் கொண்டிருந்த வரி வருமானம் எல்லாவற்றையும் மத்திய அரசுக்கு நேரடியாக செல்வது போல் மாற்றி விட்டு அதன் மூலம் தங்கள் இஷ்டத்துக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது மத்திய பாஜக அரசு. அதனால் மாநிலங்கள் மத்திய அரசை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அதன் காரணமாக எல்லா திட்டங்களையும் மத்திய அரசின் நிதியுதவி என்று சொல்வது ஏற்புடையதல்ல. மத்திய அரசின் வரி வருவாய் எல்லாமே மாநிலங்களில் இருந்து தான் வருகிறது, மத்திய அரசுக்கு என்று தனிப்பட்ட வருவாய் எதுவும் கிடையாது.
அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளபடி தான் எல்லாம் நடக்கிறது. அரசியல் அமைப்பு சட்டம் தெளிவாக மத்திய அரசின் வரன்முறைகள் மற்றும் மாநிலங்கள் வரன்முறைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. இந்தியாவின் ஒரு அங்கமே தமிழகம். மன்னர் முறை ஆட்சி இல்லை.
மாநிலம் என்பதே தாற்காலிக அமைப்பு. கம்பெனியின் கிளை போன்றவைதான். மத்திய அரசு நினைத்தால் தெலங்கானா போல புதிதாக உருவாக்கலாம். காஷ்மீர் போல மாநிலத்தை யூனியன் பிரதேசமாக்கலாம். மாநிலங்களுக்கென தனியான சிறப்புரிமை ஏதுமில்லை. ஒரே விஷயத்தைப் பற்றி மாநில அரசு, மத்திய அரசு இரண்டும் சட்டமியற்றினால் மத்திய சட்டமே செல்லும்.
திமுகவின் அடிப்படை ஆதார கொள்கையே ஸ்டிக்கர் ஒட்டுவது தான். அதை தொடர்ந்து செய்துகொண்டே தான் இருப்பார்கள்.
மாநிலங்களுக்கு வரும் வருமானம் பொது மக்களின் வரிப்பணம். அதை எதோ தனது அப்பன் வீடு பணத்தில் இருந்து செலவு செய்தது போல அரசின் திட்டங்களுக்கு ஆளும் கட்சியினர் தங்களது பெயர்களை ஏன் வைக்கவேண்டும்?
மேலும் செய்திகள்
விஜய் மீது எந்த வன்மமும் எங்களுக்கு இல்லை: சமாளிக்கிறார் திருமா!
2 hour(s) ago | 5
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
3 hour(s) ago | 1
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
5 hour(s) ago | 3
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
6 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
8 hour(s) ago | 2