வாசகர்கள் கருத்துகள் ( 9 )
திராவிட சமாதிகளுக்கும் , திராவிஷ கட்சி அல்லக்கை கும்பலுக்கும் பாடிகார்ட் வேலை பார்க்கும் தமிழக போலீசுக்கு, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாதா?
இரவு ஒன்பதரை மணிக்கு அந்த இருட்டில் என்ன வெப்பம் வெளியே இருக்க போகிறது? இதுவே தொடர்ந்து இந்த நேரத்தில் திருட்டு மற்றும் சட்ட புறம்பான செயல்கள் நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அதற்கும் போலீஸ்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். என்ன உலகமைய்யா இது
கடலில் இறங்கி ஆண்டுக்கு பத்து பேருக்கு மேல் இறக்கின்றனர். போலீஸ் இல்லாவிட்டால் இன்னும் அதிகரிக்கும். இரவில் கடலில் மூழ்குபவர்களை காப்பாற்றுவது கடினம்.
சுவாமிநாதன் தீர்ப்பா. மக்களை 9:30 க்கு மேலே அனுமதிக்காத காவல்துறையின் நடவடிக்கை சரிதான். இந்த நீதிபதி ஒரு விளம்பரப்பிரியர். ஹைகோர்ட்க்கு கண்டனம்.
அவரை விளம்பரப்படுத்தியதே திமுகதான்.
வெப்பம் தணிக்க செல்வதில் தவறில்லை... ஆனால் சில கூட்டம் "சூட்டை" தவிர்க்க செல்லும். அவர்களை வெளுப்பதில் தவறில்லை.
9.30 மணிக்கு மேல் தனியாக அல்லது குடும்பத்துடன் கடற்கரையில் இருந்தால் பாதுகாப்பு இல்லை, மாறாக அதிக அளவில் காவலர்களை பணியில் அமர்த்தினால் நன்றாக இருக்கும் . வந்தே மாதரம்
இவர்கள் போலீசு பாதுகாப்பு கேட்க முடியாது ஏற்கெனவே இரவு நேரங்களில் போலிசு பாதுகாப்பு கொடுப்பது அரசுக்கு கடமையதுடன் கஷ்டமானது இதை ஏற்று நீதிமன்றம் போலீசுக்கு உத்தரவு பிறப்பித்தால் பிறகு நாட்டில் அமைதி கெட்டு செத்துவிடும் கரையே இல்லாத இடங்களில் மக்கள் என்ன செய்கிறார்கள் அதையே இவர்களும் பின்பற்றலாம்
போலீஸ் பொதுமக்களை இரவு 9.30க்கு பிறகுகடற்கரையில் நிற்பதற்கு அனுமதிப்பதில்லை.இது தவறு அல்ல.நடவடிக்கை அனுபவத்தனால்தான்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago