வாசகர்கள் கருத்துகள் ( 37 )
இந்த CSI யின் ஆண்டுகளுக்குப் விழாவில் இது உங்களால் அமைந்த ஆட்சி என்றார் முதல்வர். அப்புறம் யாராவது எதிர்த்து கேள்வி கேப்பாங்களா?
ஹிந்து மடங்கள் எதுவும் அரசின் நிதி உதவி பெறுவது இல்லை, அது தான் சட்டம், கேட்டால் மத சார்பின்மை என்று வசனம் பேசுவார்கள். ஹிந்து கோவிலில் இருந்து அரசு தான் நிதி உதவி பெறுகின்றது, மூவாயிரம் கோடி மதிப்பு உள்ள ஹிந்து கோயில் சொத்துக்களை மீட்டோம் என்று சொல்பவர்கள், அந்த சொத்துக்கள் இதனை நாட்கள் யார் வைத்து இருந்தார்கள் என்று அறிக்கை விட வேண்டியது தானே ....
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். இதன்மூலம் முறைகேடாக தகுதி இல்லாமல் உள்ளே வரும் ஆசிரியர்களை எடுக்க ஒரு வாய்ப்பு. அது சிறுபான்மையினர் பள்ளியோ அல்லது அரசு பள்ளியாகவோ இருக்கட்டும். சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்துவது அவர்கள் லட்சியமான மதமாற்றம்தான். கல்வி பற்றிய விஷயங்களை இதை தாண்டித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது.
அறநிலையத்துறையிலும் கிறிஸ்தவர்கள் பதவி பெறலாம். ஆனால் எங்கள் மன்னர் குடும்பத்தில் பிறந்தால் துணை முதல்வராக ஆகலாம்... பெருமிதம் ........
First Christians must have legal and personal Christian name only which shd be identifiable.
இதையெல்லாம் கண்டுக்காம இருக்கறதுக்குத்தானே அவுங்க கொள்ளை கொள்ளையா மாநில ஆளும்கட்சிக்கு பணம் கொடுக்கறாங்க? அதுனாலதானே திருட்டு கும்பலும் இது உங்கள் ஆட்சின்னு கூசாம சொல்லிட்டு இருக்குது. இந்த விவரமெல்லாம் தெரியாம கோர்ட்டு இடையில புகுந்து குட்டைய கிளப்பினா, பாதர் பாவம் என்ன பண்ணுவாரு?
ஆங்கிலேயர்கள் இந்தியர்களிடம் பிடுங்கி சர்ச்களுக்கு அளித்த சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்.
CSI யின் சொத்துக்களின் மதிப்பு லட்சம் கோடிக்கும் மேல். ஆனாலும் இதன் பிஷப் மருத்துவ சீட்களை விற்று ஏமாற்றிய புகாரில் சிக்கியுள்ளார். அரசு நிலத்தை தமது எனக் கூறி பெங்களூரு மெட்ரோவுக்கு விற்ற புகார் வேறு. இவர்களுக்கு 600 கோடி அரசு நிதி என்பது அக்கிரமம்.
மதம் மாறியர்வர்களை எப்படி சிறுபான்மை என்று கருத முடியும்? மக்களின் வரி பணத்தில் இவர்களுக்கு நிதி அளித்து அவர்களின் மதத்தை பரப்புவதற்கு எதற்கு நிதி அளிக்க வேண்டும்?.
இதே மாதிரி கேள்வியை ஹிந்து மடங்கள் நடத்தும் பள்ளிகளிடமும் கேக்க வேண்டும் நீதி மன்றம் நீதி அனைவர்க்கும் பொதுவானது
இந்து மடங்களை அரசு நடத்துகிறதா இல்லை அரசின் மக்களின் வரிப்பணத்தில் நடத்துகிறார்களா? சிறுபான்மை எனும் பெயரில் இந்துக்களின் வரிப்பணத்தை வாரி சுருட்டிக்கொள்ளும் கூட்டம் இந்த நாட்டிற்கு தேவையா?
வந்துட்டியா, எங்கே காணுமேன்னு பார்த்தேன்
மூர்க்கன், மாதரச டிகிரி முரசொலி மூளை, அப்பா வைத்து உள்ள பெயர் இல்ல, உனக்கு அறிவு இருக்காதுன்னு எல்லோருக்கும் தெரியும்.பாதிரி ஹிந்துவா இருக்கணும்னு சொல்லல, மக்களின் வரி பணத்தில் 70% ஹிந்துக்கள் நடத்தும் பள்ளியில் எல்லோரையும் ஆசிரியராக நியமிங்க னு சொல்றாங்க
அட திராவிட உளுத்தம்பருப்பே, உன்னோட ... பெயரில் வல்லத்தில் மணி நடத்தும் பள்ளி கல்லூரிகளில் சமதர்ம செகுலரிஸம் பின்பற்றப்படுவதில்லை என்பது தெரியுமா?
மேலும் செய்திகள்
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மாலை உபரி நீர் திறப்பு
30 minutes ago
இன்று 8 மாவட்டங்களில் ரெட் அலெர்ட்; அதிக கனமழை பெய்ய வாய்ப்பு!
2 hour(s) ago | 2
நீரில் மூழ்கிய சம்பா நாற்றுகள்: விவசாயிகள் கவலை
6 hour(s) ago
22 மாவட்டங்களில் இன்று கனமழை
9 hour(s) ago
கருப்பு தீபாவளி வாழ்த்து போஸ்டர் ஒட்டிய துாய்மை பணியாளர்கள் கைது
9 hour(s) ago | 4
அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் மழையால் பாதிப்பு
10 hour(s) ago | 5