வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருக்கோவில்களில் உண்டியல் வைக்க கூடாது என்று ஒரு உத்தரவு போடுங்கள், ஜாதி பாகுபாடு சார்ந்த வழக்குகள் படி ஏறாது!
ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவம் என வாய்கிழிய பேசிய அரசியல்வாதிகளால் மேல்தட்டு, நடுத்தர வசதியான, வசதியில்லாத இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் அவர்களின் வம்சம் அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டு உள்ளது இதற்கு என்ன பதில் உள்ளது. ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம், குலதெய்வம் என வழிபடும் வழக்கம் உண்டு, இந்து சமய அறநிலைய துறை வருமானம் அதிகம் வரும் இஷ்ட தெய்வ வழிபாட்டில் உள்ளே புகுந்து தன் இஷ்டம் போல் நடந்து கொள்கிறது இதற்கு தலைமை தாங்குவது யார் அவர்கள் ஜாதியை சொல்ல தயக்கம் ஏன்? கலப்பு திருமணத்தை ஊக்குவித்ததால் குல தெய்வங்கள் காணாமல் போய் கொண்டே உள்ளது... நாட்டு பசு, கலப்பின பசுவுக்கும் என்ன வித்தியாசம் அதனால் ஏற்படும் சாதகம், பாதகம் என்ன என்பது கூட தெரியாதா? விடை தெரிந்தவர்களால் பல கேள்வியை கேட்கமுடியும். வெறும் கேள்வி எழுப்பவர்களால் விடையை சொல்லவே முடியாது.
பொள்ளாச்சியில் உள்ள ஊர் பெயரை பார்க்கவும், ரெட்டியார் மடம், ரமணமுதலிபுதூர், நாயக்கன் பாளையம், நஞ்சேகவுண்டன் புதூர், குள்ளிசெட்டி பாளையம், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எங்கே தொட்டாலும் இடிக்கும் எதையும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யவும்.
ஜாதியை மட்டும் ஒழித்தால் போதாது குலதெய்வம், கோத்திரம் எல்லாவற்றையும் அழிக்க வேண்டும்... ஜாதி அடிப்படையில் தொழில் செய்தவர்களிடம் ஒழுக்கம், பணிவு, நேர்மை, நம்பிக்கை, அர்ப்பணிப்பு இவற்றுக்கும் மேலாக தொழில் தர்மம் காப்பாற்றப்பட்டது. ஆனால் இன்று ஜாதியை ஒழிப்பதாக சொல்லி எல்லா கை தொழிலையும் நசுக்கி வேலை இல்லை என்ற நிலைக்கு தள்ளி விட்டார்கள்... நல்லது கெட்டதை எடுத்து சொல்ல வேண்டிய இந்துமத பெரியவர்கள் நமக்கு எதற்கு வம்பு என ஒதுங்கியதால் அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.
அப்படீன்னா தனித்தொகுதியையும் நீக்கி விடுங்கள் யுவர் ஆனர்....யார் வேணும்னாலும் எங்கு வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இட அனுமதிக்கவும்.
ஒதுக்கீடு உள்ள வரை ஜாதி ஒழிய வாய்ப்பில்லை
அப்போ ஜாதி ஒழிந்து விட்டதா ஆபீசர்
முதல் வகுப்பில் சேரும்போதே சாதி, மதம் கேட்குறாங்க ..... சாதி / மத அடிப்படையில் இடவொதுக்கீடு, தொகுதிகள் ஒதுக்குதல் இதையெல்லாம் செஞ்சுக்கிட்டு சாதியை ஒழிப்பாங்களாம் .....
பிரதமரே ஜாதிப் பேரோடுதான் உலா வர்ராரு கனம் கோர்ட்டாருக்கு தெரியுமா?
டி.வி ல வன்னியர் மாட்ரிமோனி, முதலியார் மேட்ரிமோனின்னு போட்டு டார்ச்சர் குடுக்கறாங்க. அவிங்களுக்கும் தடை போடுங்க.