உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.எஸ்.இ., புத்தகங்களில் மாற்றமா?

சி.பி.எஸ்.இ., புத்தகங்களில் மாற்றமா?

சென்னை:சி.பி.எஸ்.இ., அளித்துள்ள விளக்கம்:மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நிர்ணயிக்கும் பாடத்திட்டத்தின்படி புத்தகங்களை பெற்று, பள்ளிகள் பாடங்களை நடத்த வேண்டும். அந்த வகையில் நடப்புக் கல்வி ஆண்டில், மூன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.வேறு எந்த வகுப்புக்கும் பாடப் புத்தகங்களில் மாற்றமில்லை. பழைய புத்தகங்களையே தொடர்ந்து பின்பற்றலாம். ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பாடத்திட்டத்தின் அடிப்படையிலான வழிகாட்டுதல் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் அடங்கிய புத்தகங்கள், சி.பி.எஸ்.இ.,யால் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ